(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

கவனித்தாள். தோழியின் முகத்தில் இருந்து எதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

  

வெளியே குழந்தைகள் நித்தேஷுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

  

“நித்தேஷுக்கும் ரித்விக்குக்கும் நடுவே நல்ல பான்ட் இருக்கு, கயல்! ஐ ஆம் ஜஸ்ட் சேயிங்!”

  

வேதா சொன்னதற்கும் கயல்விழி பதில் சொல்லவில்லை பார்வையை மட்டும் வெளியே விளையா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னைக்குப் பேசனும், கயல்!” என்ற நித்தேஷ், தொடர்ச்சியாக வேதாவிடம்,

  

“நீங்க ரித்விக்கை கொஞ்சம் நேரம் பார்த்துக்க முடியுமா வேதா? நான் கயல் கிட்ட தனியா பேச விரும்புறேன்!” என்றான்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.