Page 2 of 6
கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கிறது என்பதை அது உணர்த்தியது.
“வேற என்ன தர்மா சார்? நீங்களும் காருண்யாவும் சொன்ன காரணங்களை அலசி ஆராய்ஞ்சு சொல்றேன். காருண்யா மனசுல சந்தேகத்தோட அப்பாக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க. அதனால தான் இப்போ வரைக்கும் எதுலேயும் சந்தேகம் கலந்திருக்கு,” என தர்மா கொடுத்த தகவலையே வாரத்தைகள் மாற்றி சொன்ன ஜனனி, அவன் ஏதாவது சொல்கிறானா என்று தெரிந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கும். மாமா மூலமா என் கனவு நிறைவேற வழி கிடைச்சது, அவ்வளவு தான்!”
“ஒ! உண்மையாவா சொல்றீங்க? எனக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இதை காருண்யா கிட்ட சொன்னப்போ அவங்க என்ன