Page 5 of 8
பார்ப்போம்!”
மஹாலக்ஷ்மியால் அதற்கு மேல் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. பாதி கண்களைத் திறந்துப் பார்த்தாள். இரண்டு இளம்பெண்கள் இருந்தார்கள். மூக்கில் கை வைத்து கண்ணை திறந்து வைத்திருந்த ஒருத்தி மஹாலக்ஷ்மியை பார்த்து கை அசைத்தாள். “ஹாய்”. மஹாலக்ஷ்மி பதிலுக்கு சிரித்து வைத்தாள். தொடர்ந்து எதுவும் பேசாது மீண்டும் கண்களை மூடிக் கொண்டு மூச்சுப் பயிற்
...
This story is now available on Chillzee KiMo.
...
காரமா!” – அவள் சொன்ன விதத்தில் மஹாலக்ஷ்மிக்கே மாங்காய் சாப்பிட ஆசை வரத் தான் செய்தது.
“இந்தாங்க.” – அவள் கொடுக்கவும், இந்தத் தடவை அவள் கொடுத்ததை வேண்டாம் என்று