(Reading time: 22 - 44 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

கண்ணனோ முதலில் ரமணியின் கோபம் கண்டு அதிர்ந்தான், பின் ரமணிக்கு பின்னால் பார்வையை செலுத்தினான், கோதையோ ஓரமாக ஒளிந்து நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அதைக்கண்ட கண்ணனோ

  

”ஹாய்” என சைகை செய்ய அவளோ சீ போ என சைகை செய்ய

  

”குழந்தை எப்படியிருக்கு ஓகேவா என சைகையில் கேட்க அவளோ முறைத்தாள் அதில் அவனோ சிரித்துவிட்டு ரமணியைப் பார்த்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

கண்ணனுக்கு தெரியாமல் கோதையை பொத்தி பொத்தி பத்திரமாக வைத்திருந்தார் ஆனால் இன்று கண்ணனுக்கு கோதை இருக்குமிடம் நன்றாக தெரிந்துவிட்டது, இனி என்னென்ன செய்வானோ என நினைத்து கலங்கிப் போனார் ரமணி.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.