Page 7 of 21
”என்ன பிரச்சனையா, பார்த்தல்ல கண்ணனுக்கு நீ யார்ங்கற விசயம் தெரிஞ்சிப் போச்சி, இனி கண்ணனோட ஆட்டத்தை என்னால சமாளிக்க முடியாது, அவன் என்னை ப்ளாக் மெயில் பண்ணுவான் உன் வாழ்க்கையை அழிப்பான், எதுக்கு தேவையில்லை கிளம்பு போலாம்” என அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வர அங்கு தயாளன் இருந்தார்
”ரமணி எங்க அவசரமா கிளம்பற”
”ஒண்ணுமில்லை தய
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கோ மனதே இல்லை அவளுக்கு திடீரென்று குழந்தையின் மீது பாசம் பொங்கி வழிந்தது, வேண்டா வெறுப்பாக ரமணியின் இழுப்பில் நடந்தாள்.
வாட்ச்மேனோ ரமணியைக்கண்டதும் ஓடோடி வந்தான்