தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 14 - சசிரேகா
அறையில் தேவிக்கும் அசோக்கிற்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது, அதே நேரம் அவர்கள் இருவருக்குமே போன் வர என்னவென எடுத்துப் பேசி அதிர்ந்தார்கள்
”அசோக் மதுவோட கம்பெனியில மறுபடியும் தரக்கட்டுப்பாடு ரெய்டு நடக்குதாம்” என தேவி சொல்ல அசோக்கோ
”எனக்கும் அந்த தகவல் வந்துடுச்சி போச்சி”
”ஏன் என்னாச்சி நாமதான் எல்லாம் சரியா வைச்சிருக்கோமே”
”இருந்தாலும் நாம கம்பெனியில இல்லாத நேரமா அவங்க வந்திருக்காங்க, எனக்கு வந்த தகவல்படி இப்ப வந்தவங்க வேற ஆளுங்க, அவங்ககிட்ட என் அப்பாவும் உன் அப்பாவும் பணத்தை கொடுத்து அனுப்பியிருக்காங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்ய காரில் மதுமதியை இறுக்கி அணைத்தபடி இருந்தவனுக்கு போன் வந்தும் அதை எடுத்துப் பேச மனம் வரவில்லை மதுமதி மட்டும் சிணுங்கி அவனை விட்டு விலகி அமர வேறு வழியில்லாமல் அவனும் போன் எடுத்துப் பேசினான்