Page 20 of 24
”சரி நானே அவன்கிட்ட பேசறேன்”
”நீங்களா வேணாம் நானே”
“இல்லை ஒரு அப்பாவா நான் இதை செய்ய ஆசைப்படறேன்”
”மதுவும் உங்ககிட்ட பேசனும் பழகனும்னு ஆசைப்படறா தினம் தினம் என்கிட்ட கெஞ்சறா”
”அழகுகிட்ட பேசிட்டா என்னோட குற்ற உணர்ச்சி எல்லாமே நீங்கிடும் அதுக்கு அப்புறம் மதுவை முகம் பார்த்து நான் பேசறேன்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டலில், அதற்காக பல தொழிலதிபர்கள் வந்திருந்தார்கள், அதில் அசோக் தன் குடும்பத்துடன் வந்திருந்தான்
அவனால் தேவியின் நிச்சயத்தை ஏற்க இயலவில்லை துடித்துப் போனான், தேவிக்கும் இதில்