(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“சின்னப் பையனை மாதிரி பேசாத. முதல்ல வீட்டுக்குள்ளே போய் பெரியப்பா, பெரியம்மா கிட்ட பேசு.”

  

“என் நிலைமை புரியாம பேசாதீங்கம்மா.”

  

“உன்னோட பெரிய தொல்லையா போச்சு.”

  

சுற்றிப் பார்த்த ஜெயஸ்ரீ சுவர் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரை பக்கத்தில் அழைத்தாள்.

 

“கதிர், இங்

...
This story is now available on Chillzee KiMo.
...

திர்?” எனக் கேட்டாள்.

  

“பின்னாடி இருக்கு பாட்டி,” என்ற கதிர், இனியவனைப் பார்த்து வாயை பொத்தி சிரித்து விட்டு,

  

“இப்படி சைட்லேயும் போகலாம்,” என்று முடித்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.