மறுநாள் பொழுது விடிந்ததும் 4 வேலையாட்கள் கண்ணனிடம் இருந்தவர்கள் கோதையின் வீட்டில் வந்து இறங்கினார்கள், அவர்களைக்கண்டதும் தயாளன் சந்தேகப்பட்டார்.
”யார் நீங்க? இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என விசாரிக்க அதற்கு ஒரு வேலையாளோ
”இங்க வேலைக்கு வந்திருக்கோம்ங்க“ என்றான் பவ்யமாக
”இங்கயே வேலைக்காரங்க இருக்காங்க நீங்க கிளம்பலாம்”
”அப்படி சொல்லாதீங்க, வேலைக்கு ஆள் பத்தலைன்னு சொன்னதாலயே நாங்க வந்திருக்கோம்”
”யார் சொன்னது அப்படி”
“டாக்டரம்மாதாங்க” என சொல்ல தயாளன் அமைதியானார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நுழைய அங்கிருந்த மஞ்சுவோ
”யார் நீங்க” என கேட்க
”வேலைக்கு வந்திருக்கோம்மா”
”எதுக்கு? இங்கதான் நிறைய வேலைக்காரங்க இருக்காங்களே”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.