Page 2 of 30
”ஆள் பத்தலைன்னு எங்களை வரவழைச்சாங்கம்மா“
”யார் வரவழைச்சது”
”டாக்டரம்மா”
”ஓ அக்காவா ஆனா, இங்க ஒண்ணும் பெரிசா வேலையில்லையே, எதுக்காக அக்கா அப்படி உங்களை வரவழைக்கனும், சரி என்னவோ அக்கா சொல்லிட்டா மறுபேச்சு ஏது, நீங்க போய் வேலைப் பாருங்க”
”என்ன வேலை பார்க்கனும் அம்மா“
“ஓ அதுவா வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என்ன ரமணி பதில் பேசாம இருக்க” என சொல்ல ரமணியோ
”நான் இல்லை இவங்களை நான்” என சொல்ல வரும் போது கண்ணன் ரமணிக்கு போன் செய்ய அவரோ போன் நெம்பரைப் பார்த்து நொந்தார்