Page 5 of 7
தான். இப்போது தழைய சேலைக் கட்டி, கூந்தலையும் பின்னி விட்டிருந்தாள். சில மணி நேரம் முன்பு அவளைப் பார்த்தக் கோலத்தின் ஞாபகத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
அவளுக்கும் அவனை அடையாளம் தெரிந்ததுப் போலும். அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு ஜெயஸ்ரீக்கு பதில் சொன்னாள்.
“நல்லா இருக்கேன், மாமி. நீங்க மெலிஞ்சு போயிட்டீங்க!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட தம்பி பொண்ணு, இனியா. அவ அம்மா இறந்தப்புறம் அவ அப்பா வயசைப் பத்தி யோசிக்காம வேற கல்யாணம் செய்துக்கிட்டாரு. வந்தவ சரி இல்லை. அதனால பெரியம்மா சுந்தரியை இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க.”