Page 23 of 29
என சொல்ல அசோக் அவனாக அழகரசனிடம் வந்து
”ஆமாம் அழகு, என் அப்பா செஞ்சது ரொம்ப தப்பு, அவர் ஒரு கொலைகாரன் ஆனா அதுக்கு சாட்சி இல்லை ஆதாரமும் இல்லை, ஏற்கனவே இதுக்காக மதுமதியோட அப்பா ஜெயில் தண்டனை அனுபவிச்சிட்டாரு அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் நடந்த அநீதிக்கு எங்களால என்ன செய்ய முடியுமோ அதை நாங்க செய்றோம், என் அப்பாவை நான் தண்டிக்கறேன், என்ன தண்டன
...
This story is now available on Chillzee KiMo.
...
குடும்ப மானமே போகும், தண்டனை கொடுங்க ஆனா வெளி உலகத்துக்கு தெரியாத மாதிரி தாங்க நாங்க ஏத்துக்கறோம்,
செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சாலாவது எங்களை நாங்க திருத்திக்கறோம், என்