(Reading time: 37 - 73 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

நடந்த விசயத்தை மறந்துடு, பாரின்ல கொஞ்ச நாள் இரு இங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் நானே உன்னை கூப்பிடறேன், அப்ப நீ வந்தா போதும் வா வா கிளம்பலாம் வா இங்க இருக்க வேணாம் வா” என அழைக்க அசோக் அசையவில்லை தேவியோ தன் தந்தையிடம்

  

”அப்பா என் அண்ணன்தான் தப்பானவன் அந்த உண்மையை இப்ப உங்க வாயால கேட்டப்பவே நான் பாதி செத்துட்டேன், பாவம் மதுமதி அவள் வாழ்க்கையை நாசமாக்கிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி என்னையும் பாவம் செய்ய வைச்சிட்டீங்களே நீங்கள்லாம் ஒரு அப்பாவா சே” என வெறுப்பை உதிர்த்தாள் தேவி, அதைக்கேட்டு தாங்க இயலாமல் நிலை தடுமாறி படுக்கையில் அமர்ந்துவிட்டார் சக்ரவர்த்தி.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.