(Reading time: 37 - 73 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”தேவி தேவி பயப்படாத ஒண்ணுமில்லை” என ஆறுதல்படுத்தி அவளை ஆராய்ந்தான் எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டு நிம்மதியானான்

  

ஆனால் இந்த பக்கம் இரு அப்பாக்களின் வரவும் அழகரசனின் வரவால் அசோக்கின் போதை தன்னால் இறங்கியது, அவன் சுயநினைவுக்கு வந்தான். ஆனால் இரு அப்பாக்களும் அசோக்கை  கொலைவெறியுடன் பார்த்தார்கள். அதில் அசோக்கே பயந்துவிட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பையன்கிட்டயும் பழகியிருக்கா அதோ நிக்கறானே அழகரசன் அவன்கூடவும் பழகியிருக்கா, பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை, வந்துட்டான் என் பையனை அடிக்க”

  

”வேணாம்டா இப்படி பேசாத”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.