Page 15 of 29
”டேய் என் பையன் ஆம்பளை, அவன் என்னவேணும்னாலும் செய்வான் உன் பொண்ணுக்கு எங்க போச்சி புத்தி, அவன் கூப்பிட்டா இவள் ஓடிவந்தா, இவளே என் பையனை இழுத்துக்கிட்டு வந்திருக்கா, உன் பொண்ணு இப்படி அலைவாள்ன்னு நான் எதிர்பார்க்கலை”
”வார்த்தையை அளந்து பேசு, நம்பி வந்தவளை இப்படி நாசமாக்கின உன் பையனை தப்பு சொல்லாம என் பொண்ணையா அவமானப்படுத்தற உன்னை” என சக்ரவர்த்தி ஜெகநாதனை
...
This story is now available on Chillzee KiMo.
...
திர்ச்சியில் உறைந்தார்கள்.
இரு அப்பாக்களின் வாயால் நடந்த உண்மை தெரிய வரும் போது தவறு தங்கள் பக்கம்தான் என உணர்ந்த போது இருவருமே நிலைதடுமாறினார்கள், அழகரசன் கூட ஒதுங்கி நின்று