Page 13 of 29
எதுவும் செய்ய மாட்டேன் என்னை நம்பு ப்ளீஸ், என் காதலை ஏத்துக்க தேவி” என கெஞ்ச அவளோ பயத்தில் அவன் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்வதாக எண்ணி அலறினாள்
”என்னை விடு அசோக் என்னை விடு ஆஆஆ வலிக்குது என்னை விடு, அப்பா அப்பா என்னை காப்பாத்துங்கப்பா” என தேவியின் அலறல் வெளியே இருந்த இரு அப்பாக்களுக்கும் நன்றாக கேட்டது, அங்கு வேலையில் இருந்த ஆட்களுக்கும் கேட்டது சக்ரவர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பாக்களுக்கும் திக்பிரமையே வந்தது
அழகரசன் ஓடிச் சென்று படுக்கையில் இருந்த போர்வை விரிப்பை தேவிக்கு தர அவளோ பயத்தில் கைகால் நடுங்க அவனே அந்த விரிப்பை அவளுக்கு போர்த்திவிட்டு