Page 16 of 29
அவர்கள் சொல்வதை கவனமாக கேட்கலானான்.
”அடேய் உன்னால பாவம் அந்த சின்ன பொண்ணு வாழ்க்கையே நாசமாச்சி, நான் அப்பவே சொன்னேன் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம உன் புள்ளை தவறி கால் தடுக்கி விழுந்து செத்ததுக்கு பாவம் மதுமதியோட அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பினியே நீயெல்லாம் ஒரு மனுஷனா”
”நீ மட்டும் என்னவாம் உன் பையன் செத்ததுக்கு யார் காரணம் மதுமதியா இல்லை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
நானும்தானே உனக்கு உதவினேன், நான் சாட்சி சொன்னதாலேயே தியாகு ஜெயிலுக்கு போனான், என்னை பொய்சாட்சி சொல்ல வச்சவனே நீதானே, இல்லைன்னா இந்நேரம் நீயும் நானும்தான் ஜெயிலுக்குப் போயிருக்கனும்”