Page 4 of 33
பதட்டப்பட அதைக்கவனித்த ஊர் பெரியவர்
”எலேய் ஜெகவீரா என்னல சொன்ன அந்த பயலுக்கிட்ட சீக்கு பிடிச்சவனுங்க மாதிரி நிக்கறாங்க என்னல இது எங்க முன்னாடியே மிரட்டி வைக்கறியோ ” என கேட்க
”அய்யோ அதெல்லாம் இல்லைங்க நான் ஏன் மிரட்டப்போறேன் என்ன ஏதுன்னு அவனுங்களையே கேளுங்க சொல்வாய்ங்க” என ஜெகவீரன் உக்கிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அடிவாங்கியவர்களை பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“யாரு நானா ஆமா அதை நீங்கதான் பார்த்தீங்களா சரிய்யா நானாவே இருந்துட்டு போறேன் என் மாப்பிள்ளைக்காக நான் இதை கூட செய்யக் கூடாதா என்ன” என கிண்டலாக சொக்கன் சொல்ல அதற்கு