Page 7 of 33
போதும், படிக்கற சோலியை மட்டும் பாரு, எப்ப பாரு பெரியவங்க பேசறப்ப குறுக்க வந்து பேசறது. இப்படியெல்லாம் இருக்க யார் உனக்கு சொல்லிக் கொடுத்தது. இதோ நிக்கறாளே இவளா சொல்லு இவளா” என கோபத்தில் இன்னும் 2 அடிகளை லீலாவதியின் முதுகில் போட வலி தாங்க முடியாமல் கீழே விழ முயன்றவளை தாங்கிப் பிடித்த யுகேந்திரன்
”அப்பா அம்புட்டுதான் உமக்கு மருவாத கிளம்பு இங்கிருந்து இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
இவளும் இந்த வீட்ல இருக்கறதுக்கே அருகதையில்லாதவங்க, ஏதோ போனா போட்டும் ஊருக்கு பயந்து இத்தனை வருஷம் வெச்சிருந்தேன். ஒருநாள் இல்லை ஒரு நாள் என் கையாலயே இவளோட கழுத்தை நெறிச்சி நான் கொன்னுடுவேன்” என