Page 8 of 33
ஆக்ரோஷமாக சொல்ல அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஜெகவீரனோ தாயின் நிலைமையும் தந்தையின் பேச்சும் அவனது கோபத்தை தூண்டிவிட சற்றும் யோசிக்காமல் முரளி பிரசாத்தின் சட்டையை பிடித்து இழுக்க இருவருக்கும் இடையில் சிறிது நேரம் கைகலப்பு நடந்தது. அதைப் பார்த்து அலறினாள் லீலாவதி
”யுகா போடா அவனை நிப்பாட்டு போ போய் அவனை இழுத்துட்டு வாடா”
“பரவாயில்லை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
னை கண்டு கோபத்தில் கத்தினார்
”எலேய் இது என் வீடுல என் வீட்ல இருந்துக்கிட்டு என்னையே போன்னு சொல்றியால எம்புட்டு தைரியம் உனக்கு நீ போலே வெளிய” என சொல்லவும் மறுபடியும் சண்டைக்கு