(Reading time: 7 - 14 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

“சார், நான் அவங்க நல்லதுக்காக தான்...“ என ஜனனி விளக்கம் கொடுக்க முயன்றதை விஸ்வநாதன் கேட்பதாகவே இல்லை.

   

“உன் பேச்சு கேட்டு நீ நல்லவன்னு நினைச்சேன். கண்ணை மூடி உன்னை நம்பக் கூட தயாரா இருந்தேன். புதியவங்க யார் கிட்டேயும் சொல்லாத என் பொண்ணைப் பத்தின உண்மையைக் கூட உன் கிட்ட சொன்னேன். எப்படி ஜனனி உனக்கு மனசு வந்துச்சு? நீ கேட்டது மாதிரி உனக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுத்தேன். உ

...
This story is now available on Chillzee KiMo.
...

எவ்வளவு உயர்வான அபிப்ராயம் வச்சிருக்கா தெரியுமா. இப்படி முதுகுல குத்துறீயே!”

   

ஜனனியின் பொறுமை கரைந்துப் போனது!

   

“நிறுத்துங்க சார்!” என்றாள் கறாராக!

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.