Page 1 of 33
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 05 - சசிரேகா
காரை விட்டு இறங்கி காரை சுற்றிக் கொண்டு வந்து முன்கதவை திறந்துவிட்டு வேறுபக்கம் நடக்கலானான் ஜெகவீர பாண்டியன்.
”என்ன நடக்குது இங்க, அவனா வந்தான், காரை ஓட்டினான், இப்ப அவனே கிளம்பி எங்கயோ போறான், எங்க போறான் சே இது என்ன இடம்னே தெரியலை வசமா வந்து மாட்டிக்கிட்டேனா என்ன” என நொந்துக் கொண்டே காரை விட்டு இறங்கியவள் ஜெகவீரன் சென்ற வழியில் நடந்து அவனை ஓரிடத்தில் பிடித்தாள் அங்கிதா.
குற்றால அருவியின் நீர் வழி பாதை அது. சிறிய ஓடை போல வந்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் யாரும ... டு கிளம்பிப் போயிட்டாங்களே
This story is now available on Chillzee KiMo.
...
“அதுவா அவங்க வேற கோயிலுக்குப் போறாங்க, எனக்கு அங்க போக விருப்பமில்லை அதான் நான் வீட்டுக்குப் போலாம்னு”