Page 2 of 33
“இப்படியேவா”
“புரியலை”
“குற்றால அருவியில நீ குளிக்கவேயில்லையே”
“ஆமாம் அதுக்கென்ன இப்ப”
“ஏன் குளிக்கலை”
“அவ்ளோ ஆளுங்க பார்க்கற மாதிரி குளிக்க எனக்கு பிடிக்கலை. அதுவுமில்லாம அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
span>கண்கள் மூடிக்கொண்டு பாடல் ஒன்றை பாடலானான்.
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்