Page 6 of 6
அதற்கு மேல் ஆவலை அடக்க இயலாமல், அங்கிருந்து எழுந்து நடந்தவன், அவள் அமர்ந்திருந்த ஷோஃபாவில் அவளருகே அமர்ந்தான்.
"என்ன செய்ற ரதி?"
அதுவரை கணவனை கவனிக்காமல் இருந்த அருந்ததி திகைத்துப் போனாள்... சட்டென தன் கையில் இருந்த பேடில் மாட்டப் பட்டிருந்த தாள்களை அவனுக்கு தெரியாத விதத்தில் மார்போடு அணைத்துக் கொண்டாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page