(Reading time: 28 - 55 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 04 - சசிரேகா

ஸ்ரீரங்கம்

  

மறுநாள் பொழுது விடிந்ததும் ஜீவாவும் அவனது குடும்பமும் பொண்ணு பார்த்து விட்டு வந்த விசயம் தெரிந்த அவனது சொந்தங்கள் கூட ஜீவாவின் வீட்டிற்கு வந்து பெண்ணைப் பற்றி  விசாரித்தார்கள்.

  

வடிவேலுவோ சக்தியைப் பற்றி சொல்ல அதைக் கேட்டு வியந்தார்கள், ஜீவாதான் அளவுக்கதிகமாக சக்தியை பாராட்டி தள்ளினான் சாந்திக்கோ சங்கடமாக இருந்தது

  

வந்திருந்த சொந்தங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது

  

”ஜீவாவுக்கு பொண்ணு பிடிச்சிருந்தா போதுமே வேற என்ன வேணும்” என சொல்ல உடனே சாந்தியோ

  

”ஜீவாவுக

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் யோசிக்கனும்ல சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுத்தா எப்படி, கல்யாணம்னா சும்மாவா நாலுவிதமா என்ன நாப்பது விதமா யோசிக்கனும் நான் சொல்றது சரிதானே” என சொந்தங்களைப் பார்த்து சொல்ல அவர்களும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.