Page 4 of 21
சந்தோஷத்தை கெடுக்கற மாதிரியே பேசி வைக்கற, பாரு பாரு உன் முன்னாடியே நான் சந்தோஷமா வாழ்ந்து காட்டறேன்”
”என்னவோ நல்லதே நடந்தா சரிதான்”
”எல்லாம் நடக்கும்” என சொல்லிய ஜீவா எங்கே தாய் ஏதாவது குழப்பம் செய்துவிடுவாளோ என எண்ணி பயந்து அன்றைய நாளிலேயே திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.
திருச்சி ... தில தலையிடக்கூடாது மீறி தலையிட்டா அண்ணா சொன்ன மாதிரி நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது சொல்லிட்டேன்” என கோபமாக சொல்லிவிட்டு செல்ல அவனைத் தொடர்ந்து சந்திரன் வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...