(Reading time: 28 - 55 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

திருமணத்தை கோயிலில் நடத்த முடிவெடுத்தான். அதற்காக கோயில் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றான், அவ்விசயத்தை குமரனிடம் சொல்லி மகிழ்ந்தான், அதே விசயத்தை சக்தியிடம் சொல்ல வேண்டும் அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேராக அவளின் வீட்டின் முன் சென்று நின்றான். சென்ற பின் உள்ளே செல்ல அவ்வளவு தயக்கம் என்ன நினைப்பார்களோ ஏது நினைப்பார்களோ வெறும் பொண்ணு பார்க்கும் படலம் மட்டுமே நடந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் வடிவேலு. தந்தையைக் கண்டதும் அதிர்ச்சியில் திருதிருவென விழித்தான் ஜீவா அவரோ

  

”கூப்பிட்டது நானு, நீ எங்க உள்ள போற வா இப்படி” என அவனை தனியாக அழைத்துக் கொண்டு சென்றுப் பேசினார்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.