Page 6 of 33
இருந்த அங்கிதாவிடம்
”பாரு இவளும் பொண்ணுதானே ஒரே பாத்ரூம்லதான் நானும் இவளும் இருந்தோம், ஒருவார்த்தை கத்தினாளா இல்லை திட்டினாளா, நீயும் இருக்கியே பட்டாசு மாதிரி பொறிஞ்சி தள்ளிட்ட, என் அருமை இவளுக்குப் புரியுது உனக்குதான் விளங்கலை” என திட்டிவிட்டு வேறு பக்கம் செல்ல வாயடைத்து நின்றாள் அங்கிதா.
அனைவரும
...
This story is now available on Chillzee KiMo.
...
சொக்கன் அவளது காரை துடைத்துக் கொண்டிருக்க ஜெகவீரன் கல்பனாவிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தான்.
பாவடை தாவணியில் வெளியே வந்த அவளை ஒரு முறை பார்த்து மனம் அலைபாய