(Reading time: 4 - 8 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

   

காருண்யாவை அணைத்துக் கொண்டு நின்றிருந்த தர்மாவும், அவனின் அணைப்பில் இருந்த காருண்யாவும் தடுமாறி தள்ளி நின்றார்கள்.

   

காருண்யாவின் முகம் இப்போது வெட்கத்தில் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது

   

"மாமா!" என தர்மா பேச முயன்றப் போது அவனின் முகத்தில் கூட கூச்சம் இருந்தது.

   

"சாரி, நீங்க சண்டைப் போடுறீங்கன்னு தப்பா நினைச்சுட்டார்

...
This story is now available on Chillzee KiMo.
...

னனி இருக்கும் போது நாங்க எப்படி மாமா தப்பான முடிவுக்கு வருவோம்?" என தர்மா கேட்க, விஸ்வநாதன் ஜனனியை வருத்தத்துடன் நோக்கினார்.

   

அவர் சொல்லாமலே புரிந்துக் கொண்டாள் ஜனனி.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.