Page 3 of 4
"பரவாயில்லை சார். நீங்க என்ன நினைச்சீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால தான் பொறுமையா இருக்க சொன்னேன்," என இப்போதும் அமைதியாகவே பேசினாள் ஜனனி.
"நான் பொறுமையா நீ சொன்னதைக் கேட்டு இருந்திருக்கனும். அவசரப் பட்டுட்டேன்."
"இப்போ அதெல்லாம் எதுக்கு சார்? உங்க மகளும், மருமகனும் சண்டையை முடிச்சுட்டாங்க. காருண்யா பிறந்த நாள் வேற, எல்லாத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்த மன நிறைவுடனே கிளம்பினாள் ஜனனி.
அவளுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. தர்மா காருண்யா இருவரையும் முன்பு போல ஜோடியாக பார்த்ததில் உண்டான சந்தோஷம்.