Page 7 of 34
”அபி அபிநயா எப்படியிருக்கீங்க” என கேட்க அவளது நினைவுகளை தள்ளி வைத்துவிட்டு சட்டென அவளது தாயை கண்டதும் புது தெம்பு உருவாக தாயை அணைத்துக் கொண்டாள்.
”அம்மா அம்மா” என அவள் திரும்ப திரும்ப சொன்னாள். அதே சமயம் அவளது தந்தை கோகுல்ராஜின் குரல் கேட்டது
”அபிநயா” எ ... அவர் கண்ட கனவில் முக்கால் வாசி நிறைவேற்றிவிட்டார், அவள் பேருக்குதான் அபிநயாவே தவிர உண்மையில் அவள் இளவரசிதான், இளவரசிகள் எப்படி வாழ்வார்கள் அதே போல அவளை வளர்த்தார் கோகுல்ராஜ்
This story is now available on Chillzee KiMo.
...