Page 18 of 27
”சக்திக்கு எடுக்காம இருப்பேனா, சக்தியும் மாப்பிள்ளை ஜீவாண்ணாக்கு சரிக்கு சரியா இருக்கற மாதிரியே துணி எடுத்திருக்கேன் இதைப் பாருங்க” என சொல்லி இன்னொரு பெட்டியை திறந்து காட்ட அனைவருமே ஆஆஆ என வாய் பிளந்தார்கள் ஆச்சர்யத்தில் ஆனால் குமரன் மட்டும் நொந்தே போனான். ஆம் கேசவன் சக்திக்காக எடுத்தது பட்டுப்புடவையல்ல, பட்டு வேட்டிதான் சரிகை எடுப்பாக இருந்தது. விலையானதும் கூட கேசவனோ அனைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிடுவேன் போ இங்கிருந்து“ என விரட்ட கேசவனோ அடித்து பிடித்து அங்கிருந்து ஓடினான் ஜவுளிக்கடைக்கு
அன்று இரவு வீடு திரும்பினான் கேசவன் கையாட்டிக் கொண்டு குமரனிடம் வந்து நிற்க அவனோ