(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”இருக்கட்டும்பா ஜீவா இப்போதைக்கு 2 போதும் கல்யாணம் ஆன பின்னாடி தாராளமா நீ அவளுக்கு பத்து என்ன 100 புடவை கூட எடுத்துக்கொடு, யார் உன்னை கேள்வி கேட்பா சொல்லு” என தன் மனைவியை ஓரவிழியில் பார்த்தபடி சொல்ல சாந்தியின் முகத்தில் கடுகு வெடித்தது. ஜீவா அதைக்கண்டுக் கொண்டு அமைதியாக அதற்குள் சக்தியோ வரிசையாக 2 புடவைகளை எடுத்துக் கொண்டு எழுந்தாள்

  

”பாட்டி நா

...
This story is now available on Chillzee KiMo.
...

, அதுக்கு ஜாக்கெட் துணி வேணும்ல மருமகளோட அளவு ஜாக்கெட் ஒண்ணு வாங்கிட்டு போயிடலாம்” என சொல்லிவிட்டு பாட்டியைப் பார்க்க அவர் உடனே சக்தியை பார்க்க அவளும் புரிந்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று ஒரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.