(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

ஜீவாவோ சக்தியின் தொடையழகில் கிறங்கியே போனான். ஆரம்பத்தில் பதறிக் கொண்டு வந்தவன் இப்போது அவளைக் கண்டு நெளிந்தான். அதைக் கண்ட சாந்தி தலையில் அடித்துக் கொண்டு ஜீவாவிடம்

  

”டேய் நீ ஏன்டா வெட்கப்படற, வெட்கப்பட வேண்டியது அவள்தான், பாரு எப்படி மரத்து மேல ஏறி உட்கார்ந்திருக்காள்ன்னு, இவள் நமக்கு தேவையா சொல்லு” என பேச ஒன்று கூட அவன் காதில் ஏறவில்லை இன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டி சக்தியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல பின்னாலேயே மற்றவர்களும் வந்தார்கள்.

  

சக்தியோ புதிதாக வந்திருந்த கடைக்காரர்களைக்கண்டு திகைத்து பாட்டியை பார்க்க அவரோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.