Page 10 of 27
பாட்டியோ வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து தந்தார். ஜீவாவோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என யாரையோ தேடுவதைக்கண்ட வடிவேலு புரிந்துக் கொண்டு பாட்டியிடம்
”அப்புறம் எங்கம்மா மருமகள் வீட்ல இல்லையா”
”அதானே நாங்க வந்து 5 நிமிஷம் ஆகுதே, என்ன ஏதுன்னு கூட வந்து பார்க்க மாட்டாளா என்ன” என சாந்தி வெடுக்கென கேட்க பாட்டி நொந்துப் போனார். வடிவேலுவோ தன
...
This story is now available on Chillzee KiMo.
...
றாக வேட்டி போல மடித்து கட்டிக் கொண்டு விறுவிறுவென மரத்தில் ஏறி காய்களை ஒவ்வொன்றாக வெட்டி கீழே தரையில் போட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரம் மற்றவர்கள் அங்கு வந்து சக்தியின் செயலைக் கண்டு வியந்தனர்.