(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

“சரிம்மா உனக்கும் அவளைப் போலவே பத்து பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கறேன் போதுமா” என சொல்லிவிட சாந்தியின் முகம் மலர்ந்தது, சட்டென கன்னத்தை துடைத்துக் கொண்டவர்

  

”சரி சரி நாம வழக்கமா ஜவுளி எடுப்போமோ அங்கிருந்தே ஆளுங்களை கூட்டிட்டு வா வீட்லயே புடவையை எடுக்கலாம்” என சொல்ல வடிவேலுவோ

  

”எதுக்கு வீடு கடையில போய் எடுக்கலாம் கிளம்பு” என சொல்ல அவ்வளவ

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அங்கு சென்றதும் சாந்தி மிடுக்காக நடந்துக் கொண்டார், அவரின் மிடுக்கான தோற்றத்தைக் கண்டு ஜீவாவே வியந்து தன் தந்தையிடம்

  

”அம்மா எதுக்கு இப்படி நடந்துக்கறாங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.