Page 8 of 27
”அப்படியெல்லாம் இல்லைங்க ஆரம்பத்திலேயே கண்டிப்பா இருக்கனும்”
”அதெல்லாம் வேணாம் உனக்கு பார்த்த மாதிரியே புடவைகளை சக்திக்கும் எடு”
”ப்ச் வேணாம்ங்க“
”சொன்னாக் கேளு ஜீவாவோட கோபத்துக்கு ஆளாகாத” என சொல்ல அதன்பின்தான் சாந்தி தன் மகனைப் பார்த்தார், அவனோ கோபத்தில் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்க அதன் தாக்கம் முகத்தில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்திக்கு புடவை வேணாமா”
”கடையை அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்பா, அவளுக்கு பிடிச்சதை எடுக்கட்டும்”
”அவளுக்கு என்னத்த தெரியும்” என சாந்தி சொல்ல