(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”தெரியுதோ தெரியலையோ அவள் விருப்பபடி எடுக்கட்டும்மா” என சொல்லியவன் கடை ஓனரிடம் சென்று தன் விருப்பத்தை சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார்.

  

அதன்படி அரை மணி நேரத்தில் சக்தியின் வீட்டு முன் துணிக்கடையில் வேலை செய்பவர்கள் பட்டுப்புடவைகளை அடங்கிய மூட்டைகளுடன் நிற்பதைக் கண்ட தவமணி

  

”யார்பா நீங்க இங்க எதுக்கு வர்றீங்க” என கேட்க அதற்குள் வடிவேலு, ஜீவா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் இருப்பதைக் கண்டு ஓரளவுக்கு தனது அச்சத்தை விலக்கி விட்டு வீட்டிற்குள் அனைவரையும் அனுமதித்தார்.

  

அனைவரும் வீட்டிற்குள் சென்று அமர்ந்ததும் ஜீவாவின் கண்கள் சக்தியைதான் தேடியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.