Page 11 of 11
ஹரீஷ்க்கும் எனர்ஜியைக் கொடுத்தது.
“அம்மா!” – மஹாலக்ஷ்மியை கூப்பிட்டான்.
அவன் குரல் கேட்டு மஹாலக்ஷ்மி எழுந்து வந்தாள்.
“என்ன ஹரீஷ்?” – மஹா கல்யான்ன கோலத்தில் இருந்த மகனை பெருமையுடன் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“அம்மா, இதுக்கு மேல யாரும் வர மாதிரி தெரியலையே. நாங்க சாப்பிடப் போகலாமா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page