Page 10 of 11
மாதேஷிடம் பதில் சொன்னாலும் அவர் பக்கத்தில் இருந்த மனைவியை ஒரு லுக் விட்டு விட்டே பேசினாள்.
நீங்க கல்யாணம் செய்து விட்டு ஹரீஷ்க்கு மட்டும் அப்துல் கலாம் கதை சொல்கிறீர்களா, என நிலா சொல்லாமல் சொல்வது மாதேஷுக்கும் புரிந்தது. அவர் சிரித்தார்.
“உன்னைப் பத்தி ஹரீஷ் அப்பா நிறைய சொனனாரும்மா. அது உண்மைன்னு தெரியுது. நீ பெரிய அதிர்ஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
காதில் ரகசியமாக கேட்டாள்.
அது ஹரீஷ் காதிலும் கேட்டது. கண்களால் தேடினான். மஹாலக்ஷ்மி, ரூபிணி, தாரிணி ஒன்றாக கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி