Page 11 of 31
மற்றவர்கள் அங்கிருந்த பிரமாண்டத்தையும் அதன் கலை நுட்பத்தையும் கண்டு அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க வினய் மட்டும் எங்கோ ஓரிடத்தில் யாருடனோ பேசுவதைக் கண்ட ஜெகவீரனுக்கு ஆத்திரமே வந்தது.
”இவனை விட்டா இப்படிதான் எதையாவது செய்வான் போல இவனை” என திட்டிக் கொண்டே நெருங்க அங்கு வினய் அங்கிதாவிடம் பேசுவதையும் அவள் அச்சத்தில் ஒதுங்குவதையும ... றி ஊரை சுற்றியவள் நேராக நாயக்கர் மஹாலுக்கு வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...