Page 23 of 31
பாரு” என திட்டிவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
”இப்ப நான் என்ன கேட்டேன் அவள் பாடின பாட்டுக்கு என்னையும் அறியாம கேட்டேன் இது தப்பா, சும்மாயிருந்தவனை உசுப்பேத்திட்டு போறா பாரு. அய்யோ கடவுளே என்னை காப்பாத்த யாருமில்லையா” என சத்தமாக கத்த சொக்கன் அங்கு வந்தான்
”ஏன் இல்லை இதோ நான் இருக்கிறேன்” என சொக்கன் சொல்லவும் அவனை அன்போடு பார
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கறையே இல்லையா”
“அண்ணா காலையிலிருந்து 15 டிக்கெட்டுக்களுக்கு சேவை செஞ்சி ஓஞ்சிப்போயிட்டேன். உங்களுக்கென்ன 6 குட்டீஸ் பத்தாதுக்கு அங்கிட்டு அங்கிதா, இங்கிட்டு அனுபமா அப்பப்பா