Page 3 of 8
புரிந்தது... ஆனால் வந்திருக்கும் குடும்பத்திற்கு தெரியுமா? புரியுமா?
மாதக் கணக்கில் வரதட்சணை பேரம் நடத்தி ஏற்பாடு செய்திருக்கும் நிச்சயதார்த்தம்...
கேள்வியுடன் அவளின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பவனை பார்த்தாள்...
அவன் கூர்மையாக ரகு சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தான்... சந்தேகம் அவனின் கண்களில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கே....”
கிசுகிசுவென காதில் விழுந்த பேச்சில், சுவாதியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது....
தலை மீது மலையை வைத்தது போல பாரமாக இருந்தது...