Page 7 of 8
சேகராலும் கூட விஷாகன் சொன்னதை நம்ப இயலவில்லை!
“விஷாகன் சார்...”
“ஆமாம்... நான் சுவாதியை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்... உங்களுக்கு சம்மதமா?”
“அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க. இவ ஒரு நோயாளி.... எப்போ எங்கே இப்படி மயக்கம் போட்டு விழுவான்னு சொல்ல முடியாது... நல்லபடியா ட்ரெஸ் செய்துட்டு வெளியே வரக் கூட இவள
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவள் இப்போதும் அதே திரு திரு பார்வையுடனே இருந்தாள்....
“எழுந்து நில் சுவாதி....”
கண்களை இமைக்காமல் அவனையே பார்த்தபடி எழுந்து நின்றாள் சுவாதி...