Page 7 of 42
“தெரியற மாதிரி நீ எங்கயும் நடந்துக்கலை, அதனால எனக்குத் தெரியலை” என அவள் சொல்ல அவளது பேச்சைக் கேட்டு குழம்பியவன் அரை மணி நேரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். அவனது மௌனத்தை கலைக்க விரும்பாமல் அவனை யோசிக்க விட்டு அமைதியாக இருந்தாள் அங்கிதா.
வத்தலகுண்டு வந்த உடன் கொடைக்கானல் மலையை ஏறும் பாதை வரவே வளைந்து வளைந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவேன்” என கோபப்பட அதைக்கேட்டு கோபம் வராமல் மீண்டும் சிரித்தாள்
”எதுக்குடி சும்மா சும்மா சிரிக்கற என்ன வேணும் உனக்கு”