Page 10 of 42
பார்ப்பதற்கு பேரழகி போல இருந்தாள். ஒய்யாரமாக படுத்திருந்த காரணத்தால் சேலை விலகி இடுப்பு தெரிய ஜெகவீரன் கலவரமானான். அந்த இடுப்பில்தானே நேத்து கை வைத்து தடவினான். இப்போது அதைச் செய்தால் என்ன என்று வில்லங்கமாக யோசித்தான்.
ஒல்லியான அதே சமயம் பூசினாற் போன்ற தேகம், தலை முடி கலைந்து நெற்றியில் விழ
...
This story is now available on Chillzee KiMo.
...
என அவள் கொஞ்சலாக இழுத்து சொல்லவும்
”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு சாரி, பூரி, வடை, பாயாசம்ங்க வேண்டியது”