Page 9 of 42
அந்த நேரத்தில் தன்னையும் மறந்து பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ஜெகவீரன்.
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
...
This story is now available on Chillzee KiMo.
...
. அழகான கைகளுக்கு வளையல் இல்லாமல் வெறுமையாக இருந்தது. கழுத்திலும் எந்த நகைகளும் இல்லை. காலில் மட்டும் வெள்ளி கொலுசு அவ்வளவுதான் அவளது ஒப்பனை, அதற்கே அவள்