(Reading time: 6 - 11 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

இனி எது நடந்தாலும் அவளின் சுய மரியாதையை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

  

அவனுடன் மீண்டும் சென்று வாழ்வது என்ற கேள்விக்கு அர்த்தமே இல்லை. அது முடிந்து போன விஷயம்.

  

பகல் முழுவதும் இது போன்ற சிந்தனைகளுடனே சென்றது. எஸ் கணித்திருந்தது போலவே இருவருக்கும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

  

இரவு மணி ஏழு ஆகவும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

  

வேண்டாம், மீண்டும் நடந்ததைப் பற்றி எல்லாம் சிந்தித்துக் குழம்புவது தவறு. என்ன நடந்தாலும் அவள் அவளின் சுய மரியாதையை விட்டு தரமாட்டாள்.

  

ஒரு முடிவுடன் எழுந்தவள்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.