Page 24 of 32
அவனது நிலையைக் கண்டு அனுதாப்பட்டவள்
”ஜெகவீரா ஜெகவீரா” என அவனை உலுக்கிக் கொண்டேயிருந்தாள். 10 நிமிடம் கழித்து கண்கள் திறந்து அங்கிதாவை பார்த்தான் ஜெகவீரன். அவள் கவலையுடன் கண்கள் கலங்க இருப்பதைப் பார்த்தவனுக்கு போதையில் வேறு மாதிரி தெரிய அவளிடம் அன்பாக ஆசையுடன் பேசினான்
”நீயா வாம்மா என் தேவதையே, உன்னைப்போல ஒரு அழகியை நான் பார்த்ததில்லைடி
...
This story is now available on Chillzee KiMo.
...
வெச்சிருக்கற அன்பு தெரியுது.”
“ஆமாம் கண்ணை திறந்து சரியா பார்க்க முடியாத இந்த சமயத்தில என் அன்பு தெரியுதாமா உங்களுக்கு, அடிவாங்காதீங்க அமைதியா பேசுங்க எல்லாரும் பார்க்கறாங்க”