Page 32 of 32
அவனிடம் நெருங்கி அவனது உதட்டருகே சென்றவள் ஆசையாக அவனது உதட்டுக்கு தன் இதழ்களால் ஆசை தீர முத்தம் தந்துவிட்டு அவன் மார்பில் சாய்ந்து படுத்து நிம்மதியாக உறங்கினாள் அங்கிதா. என்ன அவள் தந்த முத்தத்தை அறியும் நிலையில் ஜெகவீரன் இல்லை. அவன் ஏமாளியானான், அங்கிதா பரிசையும் தந்துவிட்டு நியாயத்தையும் நிலை நாட்டி புத்திசாலியானாள்.
{{jlexhelpful name="தொடர்
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-align: center;">Go to Kattiruppen en katalutan story main page